• முகப்பு
  • கோவில்
    • வரலாறு
    • பூஜா நேரம்
  • கொரோனா
  • புகைப்படங்கள்
  • குருதி
    • குருதி கொடையாளர்
    • குருதி தேவைப்படுபவர்
  • மேலும் பல
    • பள்ளிகள்
    • நெசவு தொழில்
    • வீடியோஸ்
    • சுற்றுலா தலங்கள்
    •   நேரலை
    • வணிகம்
    • தொடர்பு கொள்ள

குருதி

முகப்பு குருதி

கொடைகளில் சிறந்தது உயிர்க்காக்கும் குருதி ( இரத்தம் ) கொடையே. அவசரக்காலத்தில் குருதி கொடுத்து அரிய உயிரைக் காப்பது தான் அறத்தின் உச்சம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொடை களத்தில் உள்ளப் பரிவோடு உறுதியாக நிற்கிறார்கள் என்பது தான் கொடையின் உன்னதத்தின் உச்சி.

இரத்ததானத்தின் தேவைகள்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள். ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை. ஒரு கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்

இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்

இரத்த தானம் செய்பவரின் வயது 18-60 குள் இருத்தல் அவசியம். இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.

இரத்த தேவையா ?

இரத்தம் தேவை படுபவர்கள் கீழ்கண்ட அறக்கட்டளை தொலைபேசியை தொடர்பு கொண்டு அணுகவும்.

பசுமை சங்கரன்கோவில்

பசுமை சங்கரன்கோவில்

 +91 8220777617
உதயம் அறக்கட்டளை

உதயம் அறக்கட்டளை

 +91 9842198108
சங்கர் பவுண்டேஷன்

சங்கர் பவுண்டேஷன்

 +91 9677920848

இரத்தக் கொடை கொடுக்க விரும்புவரா ?

இரத்ததானம் செய்ய விரும்புவர்கள் தங்களது பெயர், இரத்தபிரிவு மற்றும் தொலைபேசி எண்ணை கீழே உள்ள பொத்தானை அழுத்தி பதிவு செய்யவும்

குருதி கொடை

  • முகப்பு
  • கோவில் வரலாறு
  • கோவில் பூஜா நேரம்
  • நெசவு தொழில்
  • புகைப்படங்கள்
  • வீடியோஸ்
  • பள்ளிகள்
  • குருதி
  • சுற்றுலா தலங்கள்
  • நேரலை
  • வணிகம்
  • தொடர்பு கொள்ள

Follow Us On